(நிழற்படம் இல்லை)
கந்தையா.ஆ:

பெயர்: ஆ. கந்தையா
பிறந்த இடம்:
மறவன்புலவு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வசிப்பிடம்: சிட்னி, அவுஸ்திரேலியா.

 

படைப்பாற்றல்: கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு

படைப்புகள்:

  • திருக்கேதீஸ்வரம்
  • இந்து சமயம் (13 பதிப்புகள்)
  • மலரும் மணமும்
  • இலக்கிய வளம்
  • சிந்தனை வளம்
  • கற்பனை வளம்
  • உள்ளத்தனையது உயர்வு
  • தந்தையின் பரிசு
  • செவ்வேள்
  • ஞானச்சுடர்
  • ஒற்றுமையும் ஒப்புமையும்
  • தொலைக்கல்வி
  • தொலைக்கற்பித்தல்
  • சீராக்கம் வேண்டாமா?
  • மழலை அமுதம் (சிறுவர் பாடல் தொகுப்பு)
  • தமிழ்  நூல் பட்டியல் (மாநில நூலகம்)
  • அவுஸ்திரேலியாவில் தமிழ் மொழி கற்பித்தல்
  • கங்காரு தாவித்தாவி ஓடுவதேன்? (சிறுவர் இலக்கியம்)
  • வால் நீண்டது எப்படி? (சிறுவர் இலக்கியம்)
  • கங்காரு நாட்டில் கன்னித் தமிழ்
  • மார்கழி மங்கையர்
  • இலங்கைத் தமிழ் அகதிகள் - கைந்நூல்
  • ஆஸ்திரேலியாவில் இந்துக்கோயில்கள்
  • கங்காரு நாட்டில் தமிழரும் தமிழும்
  • பரத நாட்டிய முத்திரைகள்
  • தமிழ் இலக்கியம்
  • ஆஸ்திரேலியாவில் ஆடற்கலையும், பாடற்கலையும்
  • Mystic Love
  • Cult and Worship of Murukan
  • Muruka Worship and the concept of Bhakti
  • Tamils in Australia - A brief Survey - 1998
  • Tamil Literature - A brief Survey
  • Teaching without a Teacher - Book 1 -2
  • Quest for Tamil Identity
  • Mistic Love in the Thevaram
  • A Selection Glossary for Australian Tamils
  • Gleanings from Tirukkural for a Multicultural Society
  • Tirukkural, Selected couplets
  • Murukan, God of Tamils
  • Tamil Community in Australia
  • Hindu Temples in Australia

விருதுகள்:

  • கலாகீர்த்தி விருது – தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் ஆற்றிய பணிக்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்டது – 1996
  • சிவதொண்டன் என்ற பட்டம் - மதுரை ஆதீனம் (சமய நூல்களை எழுதியமைக்காக) – 1965

இவர் பற்றி:

  • எழுத்தாளர் ஆ. கந்தையா இலண்டன் பல்கலைக்கழகத்தில் 'பக்தி இலக்கியம்' பற்றி ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றவர். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கடமையாற்றியவர். அத்தோடு இலண்டன் பல்கலைக்கழகத்திலும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும், சிட்னி பல்கலைக்கழகத்திலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் இதுவரை 45 நூல்கள் வரை எழுதியுள்ளார். இவரின் மலரும் மணமும் என்ற நூல் வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முதனிலை வகுப்புகளுக்குப் பாடநூலாகக் கற்பிக்கப்படுகிறது.